நாட்டு சர்க்கரை

இயற்கை குடிலின் இரசாயனக் கலப்பின்றி கரும்பு வளர்ப்பதோடு நாட்டு சர்க்கரை தயாரிக்க இரசாயனம் கலவாத முறைகளை செய்து வருகிறோம். முதலில் ஏர் உழுது மண்ணை பண்படுத்தி வாழை தோட்ட கழிவுகள் மற்றும் தென்னை மர கழிவுகளை போட்டு 40 முதல் 45 தினங்கள் வரை அதனை மக்க வைக்கிறோம். அடுத்து 3 அடி அகலம் விட்டு பார்பிடித்து மண் பதப்படுத்தப்பட்டு 353 ரக கரும்பு கரணைகள் ஊன்றுகிறோம். மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு பஞ்சகாவ்யம், பவர்ஸ்பிரேயரில்…

மூலிகை கூந்தல் குளியல் பொடியை

பாரம்பரியத்தை நினைவுட்டும் வகையில் சிறந்த தயாரிப்புகளை மக்களுக்கு வழங்குகிறோம், அதன் வகையில் தற்போது மூலிகை கூந்தல் குளியல் பொடி அறிமுகபடுத்துகிறோம், 21 வகையான இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்தி மூலிகை கூந்தல் குளியல் பொடியை தயாரித்து உள்ளோம்… இது இயற்கையாக முடியின் வளர்ச்சியை துண்டுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை குளிர்ச்சி செய்வதுடன், அல்லாமல் இதில் கலந்து உள்ள பொண்ண கன்னி கீரை கண் பார்வை திறனை அதிகரிகிறது…. வெளி நாட்டு நிறுவன தலை பூச்சுகளில்…

தேங்காய் எண்ணெயின் வரலாறு

“சுவையைவிட, மருத்துவ பயனை வைத்தே உணவு பொருட்களை கொண்டாடும் நம் முன்னோர்கள், தேங்காய் தீயது என்றால் அப்போதே ஒதுக்கியிருப்பார்கள். ஆனால் சித்த ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் அதன் எண்ணெய்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்த தேங்காயின் ராஜ்யத்தை, 1970 ம் ஆண்டுகளில் மாற்றியது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆலிவ் எண்ணெய்யும் , சூரிய காந்தி எண்ணெய்யும் சந்தைபடுத்துவதில் வெற்றி…

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare